இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Wednesday, June 18, 2008

abusalih article about social justice

மத்திய அமைச்சரவையில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறதா?



மத்திய அமைச்சரவையில் இடஒதுக்கீடு முறையாக அமுல்படுத்தப்படுகிறதா? என்பதைக் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக விபரங்கள் அறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

34 காபினெட் அமைச்சர்கள், 22 ராஜாங்க அமைச்சர்கள் தொடர்பான துறைகளின் மீது நடத்தப்பட்ட ஆய்வில் பொதுப்பிரிவில் 203 அதிகாரிகளையும், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வெறும் 23 பேர் மட்டுமே அதிகாரிகளாக அமர்த்தப்பட்டுள்ளனர்.

தேவ் ஆசிஷ் பட்டாச்சார்யா என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத் தின்படி இந்தக் கேள்விகளை எழுப்பினார்.

மண்டல் பரிந்துரைகளுக்குப்பின் தேசிய அளவில் ஏற்பட்ட சமூக நீதி எழுச்சிக்குப்பின் கூட குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை என்பது அதிர வைக்கும் தகவலாகும்

No comments:

Web Counter Code