இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Wednesday, October 31, 2007

சில காங்கிரஸ்காரர்களும் எங்களுடன் சேர்ந்து கொண்டனர்

சில காங்கிரஸ்காரர்களும் எங்களுடன் சேர்ந்து கொண்டனர்வி.எச்.பி. தலைவர் அனில் படேல்காங்கிரஸ்காரர்கள் சிலர் எங்க ளோடு சேர்ந்து கொண்டனர். மூத்த காவல் துறை அதிகாரிகள் எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தனர் என்று அனில் படேல் கூறியுள்ளார். இக்காட்சி பதிவான தினம் ஜூன் 13, 2007
அனில் பட்டேல்: சபர்கந்தாவில் தான் அதிகப்படியான எஃப்.ஐ.ஆர்.கள் போடப்பட்டன. 40லிருந்து 60 கொலை காரர்கள் இங்கு உண்டு. அவர்களுக்கு வேண்டியவைகளை நான் தான் செய்தேன். சபர்கந்தாவில் உள்ள முஸ்லிம் கிராமத்தை முழுவதும் கொளுத்தினோம். ஒருவன் கூட உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை. கோத்ரா சம்பவத்துக்குப் பிறகு மிகப் பெரிய பதிலடி எங்கள் பகுதியிலிருந்து தான் கிடைத்தது.
தெஹல்கா: இதில் விஸ்வ ஹிந்து பரிஷத்காரர்கள் மட்டும் தான் ஈடுபட்டார் களா?அனில் பட்டேல்: எல்லா ஹிந்து இயக்கங்களும் ஏன் காங்கிரஸ்காரர்கள் கூட ஊருக்கு நான்கைந்து பேர் எங்களோடு சேர்ந்து கொண்டார்கள். காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹரிபாய் படேல் முஸ்லிம்களை காப்பாற்ற முயன்றார். இந்த முஸ்லிம்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் பார்த்தீர்களா? என அவர்களைக் குறித்து விளக்கிய பிறகு அவர்களை விட்டுவிட்டு ஹரிபாய் படேல் சென்று விட்டார். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் மீண்டும் மீண்டும் டி.வி.யில் காட்டப் பட்டது. டான்சுராவில் உள்ள பள்ளி வாசல் தகர்க்கப்பட்டது. அங்கிருந்த ஒரே பள்ளிவாசல் அதுதான்.
தெஹல்கா: அங்கிருந்த மவ்லவி உயிருடன் இல்லை. அவர் எரிக்கப் பட்டாரா?பட்டேல்: ஓடும்போதுதான் ஒருவர் அவர் தலையை வெட்டிவிட்டார்.
தெஹல்கா: வாளால்?
பட்டேல்: இல்லை. கோடரியால்.
தெஹல்கா: இது (கோத்ரா) உங்களுக்கு ஒரு கௌரவப் பிரச்சினை இல்லையா?
படேல்: நான் 500 முஸ்லிம் களையாவது கொல்லாமல் நம் வேலை முடியாது என்று முடிவெடுத்தேன். உயிருடன் அவர்களை கொளுத்த முடிவு செய்தேன்.தெஹல்கா: குழந்தை களைக் கூடவா?
பட்டேல்: கதவை வெளிப் புறமாக பூட்டிவிட்டு தீவைத்து ஒவ்வொரு முழு குடும்பத்தையும் கொன்றேன். ஒருவர் கூட தப்பித்திருக்க முடியாது.
தெஹல்கா: டான்சுராவில் வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளனவா?
பட்டேல்: 126 முஸ்லிம் வீடுகள் அழிக்கப்பட்டன. மொத்த மாவட்டத்தி லேயே அவர்களுடைய எல்லாவற்றை யும் அழித்தோம். ஒரேயொரு கிராமத் தைச் சேர்ந்தவர்கள் சொத்துக்கள் இன்னும் 75 சதவீதம் பேர் திரும்பவே முடியவில்லை.தெஹல்கா: முழு மாவட்டமும் உங்கள் பொறுப்புதானே?
பட்டேல்: நான்கு தாலுகாக்கள் தான் எனது பொறுப்பு.
தெஹல்கா: எத்தனை முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
பட்டேல்: 30க்கும் மேல் பயாதில் மட்டும் 60 டிரைவர்கள் இன்னும் காணவில்லை.தெஹல்கா: ட்ரக் டிரைவர்கள் யார்?
பட்டேல்: ஆம். மும்பையைச் சேர்ந்தவர்கள்.
தெஹல்கா: பிரவிண் தொகாடியா உங்களோடு பேசினாரா?
பட்டேல்: பேசினார். கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார்
சிலர் எங்க ளோடு சேர்ந்து கொண்டனர். மூத்த காவல் துறை அதிகாரிகள் எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தனர் என்று அனில் படேல் கூறியுள்ளார். இக்காட்சி பதிவான தினம் ஜூன் 13, 2007
அனில் பட்டேல்: சபர்கந்தாவில் தான் அதிகப்படியான எஃப்.ஐ.ஆர்.கள் போடப்பட்டன. 40லிருந்து 60 கொலை காரர்கள் இங்கு உண்டு. அவர்களுக்கு வேண்டியவைகளை நான் தான் செய்தேன். சபர்கந்தாவில் உள்ள முஸ்லிம் கிராமத்தை முழுவதும் கொளுத்தினோம். ஒருவன் கூட உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை. கோத்ரா சம்பவத்துக்குப் பிறகு மிகப் பெரிய பதிலடி எங்கள் பகுதியிலிருந்து தான் கிடைத்தது.
தெஹல்கா: இதில் விஸ்வ ஹிந்து பரிஷத்காரர்கள் மட்டும் தான் ஈடுபட்டார் களா?அனில் பட்டேல்: எல்லா ஹிந்து இயக்கங்களும் ஏன் காங்கிரஸ்காரர்கள் கூட ஊருக்கு நான்கைந்து பேர் எங்களோடு சேர்ந்து கொண்டார்கள். காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹரிபாய் படேல் முஸ்லிம்களை காப்பாற்ற முயன்றார். இந்த முஸ்லிம்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் பார்த்தீர்களா? என அவர்களைக் குறித்து விளக்கிய பிறகு அவர்களை விட்டுவிட்டு ஹரிபாய் படேல் சென்று விட்டார். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் மீண்டும் மீண்டும் டி.வி.யில் காட்டப் பட்டது. டான்சுராவில் உள்ள பள்ளி வாசல் தகர்க்கப்பட்டது. அங்கிருந்த ஒரே பள்ளிவாசல் அதுதான்.
தெஹல்கா: அங்கிருந்த மவ்லவி உயிருடன் இல்லை. அவர் எரிக்கப் பட்டாரா?பட்டேல்: ஓடும்போதுதான் ஒருவர் அவர் தலையை வெட்டிவிட்டார்.
தெஹல்கா: வாளால்?
பட்டேல்: இல்லை. கோடரியால்.
தெஹல்கா: இது (கோத்ரா) உங்களுக்கு ஒரு கௌரவப் பிரச்சினை இல்லையா?
படேல்: நான் 500 முஸ்லிம் களையாவது கொல்லாமல் நம் வேலை முடியாது என்று முடிவெடுத்தேன். உயிருடன் அவர்களை கொளுத்த முடிவு செய்தேன்.தெஹல்கா: குழந்தை களைக் கூடவா?
பட்டேல்: கதவை வெளிப் புறமாக பூட்டிவிட்டு தீவைத்து ஒவ்வொரு முழு குடும்பத்தையும் கொன்றேன். ஒருவர் கூட தப்பித்திருக்க முடியாது.
தெஹல்கா: டான்சுராவில் வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளனவா?
பட்டேல்: 126 முஸ்லிம் வீடுகள் அழிக்கப்பட்டன. மொத்த மாவட்டத்தி லேயே அவர்களுடைய எல்லாவற்றை யும் அழித்தோம். ஒரேயொரு கிராமத் தைச் சேர்ந்தவர்கள் சொத்துக்கள் இன்னும் 75 சதவீதம் பேர் திரும்பவே முடியவில்லை.தெஹல்கா: முழு மாவட்டமும் உங்கள் பொறுப்புதானே?
பட்டேல்: நான்கு தாலுகாக்கள் தான் எனது பொறுப்பு.
தெஹல்கா: எத்தனை முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
பட்டேல்: 30க்கும் மேல் பயாதில் மட்டும் 60 டிரைவர்கள் இன்னும் காணவில்லை.தெஹல்கா: ட்ரக் டிரைவர்கள் யார்?
பட்டேல்: ஆம். மும்பையைச் சேர்ந்தவர்கள்.
தெஹல்கா: பிரவிண் தொகாடியா உங்களோடு பேசினாரா?
பட்டேல்: பேசினார். கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார்

சதியின் கால அட்டவணை

சதியின் கால அட்டவணை2002ல் கோத்ராவிற்கு நரேந்திர மோடி வந்து பார்வையிட்டபின் சாதாரண விபத்து சதியாக பரப்பப்படுகிறது.அஹ்மதாபாத், வடோதரா மற்றும் சபர்கந்தா போன்ற பகுதிகளில் உள்ள முஸ்லிம் பகுதிகளை சங்பரிவாரங்கள் சூழ்ந்தனர். நரேந்திர மோடியின் முதல் சமிக்ஞைகளுக்குப் பிறகு திட்டங்கள் தயாராயின. கலவரங்கள் விளைவிக்கப் போகும் குற்றவாளிகளை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து முன்னணி வழக்கறிஞர்களும், மூத்த காவல்துறை அதிகாரிகளும் ரகசியமாகக் கூடிப் பேசினர். காவிப் பிரமுகர்கள் இவ்வாறு கூறினர். 'மோடி' உங்களுக்கு ஆதரவாக பின்னணியில் இருப்பார் என தைரியம் கூறினார்.இவையெல்லாம் தானாகவே ஏற்பட்டதல்ல; இது திட்டமிடப்பட்டது. இது மிகப்பெரிய இனப்படுகொலை.

9 மாத கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து சிசுவை

9 மாத கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து சிசுவை வெளியே எடுத்தேன்...லி பாபு பஜ்ரங்கிதெஹல்கா: பாட்டியா சம்பவத்தில் மோடி உங்களுக்கு ஆதரவாக இருந் தாரா?
பஜ்ரங்கி: ஆமாம். எங்களுக்கு ஆதரவாக பக்கபலமாக இருந்தார். எல்லாமே மோடி கண்ட்ரோலியே இருந்தது. எங்களுக்கு உரிமைகள் தந்தார்.காவல்துறையினரிடம் வித்தியாசமாக கட்டளையை பிறப்பித்திருக்க வேண்டும். அதனால் அவர்களின் (சங்பரிவாரின்) முழுக் கட்டுப்பாட்டில் குஜராத் வந்தது.
தெஹல்கா: அவர்களே கட்டுப் பாட்டை வைத்துக் கொண்டார்களா?
பஜ்ரங்கி: அவர்களே நகரம் முழுவதையும், குஜராத் முழுவதையும் இரண்டு நாள் கட்டுப்பாட்டில் வைத்திருந் தார்கள். இரண்டு நாள் தான் கட்டுப் பாட்டில் வைத்திருக்க முடிந்தது. அதற்கிடையில் டெல்லியிலிருந்து அழுத்தங்கள் வர ஆரம்பித்தன. சோனியாலிவோனியா விடமிருந்து புகார்கள் வர ஆரம்பித்து விட்டன.
இந்த வெறியன் தான் கவுசர் பானு என்ற 9 மாத கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து சிசுவை வெளியே எடுத்துவிட்டு தாயையும், சேயையும் கொளுத்திய கொடுமையை பெருமையாகக் கூறிய அவன் முஸ்லிம்களைக் கொன்றதனால் நான் ராணா பிரதாப் சிங்கைப் போல உணர்ந்தேன் என்றான்.
காவல்துறையினர் எங்களுக்கு தோட்டாக்கள் உள்பட எல்லாம் வழங்கினார்கள் என்று கூறிய பாபு பஜ்ரங்கி போன்ற பயங்கரவாதிகள் மற்றும் காக்கி உடையில் நடமாடிய காவி பயங்கரவாதிகளின் கோரச் செயல்களைக் கண்டு உலகம் வேதனையில் ஆழ்ந்தது. இந்த மாமிச வெறியர்களின் ரத்த வேட்டையைக் குறித்தும், முகமூடி கிழித்தெறியப்பட்ட கயவர்களின் கயமைத் தனம் குறித்தும் முழுவதும் விவரிக்கப் புகுந்தால் இந்த நாடும், இந்த ஏடும் தாங்காது.
தெஹல்கா அம்பலப்படுத்திய இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படு கொலையில் கயவர்களின் ஒப்புதல் வாக்குமூலங்களை தமுமுக இணைய தளத்தில் வீடியோவாக காண்க

Web Counter Code