இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Friday, July 6, 2007

என்ன சேதி

.

முஸ்லிம்களுக்கு கண்டிப்பாக இடஒதுக்கீடு வழங்கப்படும் என முதலமைச்சர் கருணாநிதி அறிவித்திருக்கிறார்.
சென்னைக்கு அச்சுறுத்தலாக விளங்கிய அமெரிக்க அனு நாசகார கப்பல் சென்னையை விட்டு அகன்றது
.நாசகார கப்பலோடு அனுவிஞ்ஞானிகளும் வந்திருக்க கூடும் என உளவுத்துறையினர் ச்ந்தேகம் தெரிவித்துள்ளனர்

இந்தியாவில் ஆண்டுக்கு முப்பது சதவீதத்தினர் இதய் நோயால் இறந்து வருவதாக தமிழகசுகாரத்துறைச் செயலர் சுப்புராஜ் தெரிவித்திருக்கிறார்.இதன்மூலம் இந்தியாவில் முப்பது சதவீதத்தினருக்கு இதயம் உள்ளது நிரூபிக்கப்பட்டிருப்பத்தாக குறும்புக்காரர் ஒருவர் கூறூகிறார்.
தமிழகத்தில்பொறியியல் கல்லூரிகளில் புதிதாக மூன்றாயிரம் சீட்கள் உருவாக்கப்படுமென அண்ணா பல்கலைக்கழகதுனை வேந்தர் டி விஸ்வநாதன் தெரிவித்திரிக்கிறார்
.
ஒருநாட்டின் மீதோ சமூகத்தின் மீதோ தீவிரவாத முத்திரை குத்துவது விபரீத விளைவுகளுக்கு வழி வகுக்கும் என பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்திருக்கிறார்.
முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதவர் எனப்பிரித்துபார்ப்பது பிரச்சனை தீர்க்க உதவாதுஎன்றார்.
இது குறித்து பிரிட்டன் பிரதமரிடம் பேசியதாக வும் மன்மோகன்சிங் தெரிவித்தார்

வீணாப் போனவனுக்கு விருது

வீணாப் போனவனுக்கு விருது
உலகமெல்லாம் வாழும் முஸ்லிம்கள் தங்கள் உயிரினை விட மேலாகக் கருதும் நபிகள் பெருமானாரை தன்னுடைய சாத்தானின்கவிதைகள்என்ற நூலில் இழிவுபடுத்தி எழுதிய கெடுமதியாளன் சல்மான் ருஷ்டி இந்தியா உள்பட உலக நாட்டு மக்களால் வெறுக்கப்பட்டான். இந்தியா உள்பட பல நாடுகளில் அவன் எழுதிய சர்ச்சைக்குரிய நூலுக்கு தடை விதிக்கப்பட்டது. ஈரான் போன்ற நாடுகளில் ருஷ்டிக்கு மரண தண்டனை விதித்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அறிவிக்கப்படாத சிறைக் கைதியாக 18 ஆண்டுகளாக அஞ்சி நடுங்கி வாழ்ந்திருந்தார் சல்மான் ருஷ்டி. சல்மான் ருஷ்டி போன்றவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுத்து வந்த பிரிட்டன் மனிதாபிமான முறையிலே அடைக்கலம் கொடுத்து வந்ததாக கூறிக் கொண்டது. நாங்கள் எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் போன்றவற்றைக் காப்பாற்றவே பிறந்தவர்கள். அதனால் ருஷ்டிக்கு ஆதரவு வழங்குவது உள்நோக்கம் கொண்டதல்ல என பூசி மொழுகினர்.
ஆனால் அவையெல்லாம் உண்மையல்ல மேற்கத்திய சக்திகளின் இஸ்லாமிய எதிர்ப்புணர்வுதான் ருஷ்டியின் மீது அவர்கள் அனுதாபம் காட்டுவதற்குக் காரணம் என்பதை கடந்த வாரம் நிகழ்ந்த ஒரு நாகரீகமற்ற கீழ்த்தரமான செயல் அம்பலப்படுத்தியுள்ளது.
பிரிட்டிஷ் அரண்மனை வழங்கும் உயரிய விருதான 'சர்' பட்டத்தை ருஷ்டிக்கு வழங்கியுள்ளது. இதன்மூலம் 'சர்' பட்டத்தையும், தனது நாட்டின் கவுரவத்தையும் பிரிட்டன் கெடுத்துக் கொண்டது.
பிரிட்டனின் இந்த அறிவிப்பு உலகம் முழுவதும் வாழும் மக்களிடையே கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ருஷ்டிக்கு 'சர்' பட்டத்தை அறிவித்தவுடன் ஈரான் தனது கண்டனத்தை பிரிட்டன் தூதரை அழைத்து நேரிடையாக தெரிவித்தது.
மதங்களுக்கு இடையிலான உறவினைக் கெடுக்கும் செயலை பிரிட்டன் செய்து விட்டதாக இந்தோனேஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஹஸன் விராஜுடா தெரிவித்துள்ளார். டென்மார்க் பத்திரிகை வெளியிட்ட பெருமானார் அவமதிப்பு சம்பவத்தை விட பிரிட்டன் அரசு செய்தது கீழான செயல் என எகிப்து நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.
மலேசியாவில் முஸ்லிம்கள் திரளாகச் சென்று பிரிட்டன் தூதரகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
ஈராக்கிலும் பிரிட்டனின் செயலை எதிர்த்து கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.பாகிஸ்தானில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவ, ஹிந்து தலைவர்களும் பங்கேற்றனர். உடனடியாக பிரிட்டன் தனது அறிவிப்பையும் விருதையும் திரும்பப் பெறவேண்டும் என பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
எதிர்ப்பலைகளின் உச்சக்கட்டமாக பாகிஸ்தானின் சிந்து மாகாண முதல்வர் டாக்டர் அர்பாப் குலாம் ரஹீம் தனது தாத்தாவுக்கு முன்பு பிரிட்டிஷ் அரசு வழங்கிய 'சர்' என்னும் கவுரவ பட்டத்தை தூக்கி எறிவதாக பகிரங்கமாக அறிவித்தார்.
முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ தனது தாத்தாவுக்கு பிரிட்டன் அரசு வழங்கிய 'சர்' பட்டத்தை திருப்பியடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ருஷ்டி மற்றும் பிரிட்டிஷ் ராணி எலிசபெத்தின் உருவ பொம்மைகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. உடனடியாக பிரிட்டன் அரசு தங்கள் அறிவிப்பினையும் விருதினையும் திரும்பப் பெறவேண்டும் என்று கிறிஸ்தவப் பேராயர் ரெஹ்மட், இஸ்லாம் ஆன்லைன் வலைதளத்தின் நேர்காணலில் தெரிவித்தார்.
சல்மான் ருஷ்டிக்கு கண்டிப்பாக விருது கொடுத்தே ஆக வேண்டும் என்ற ஆசை பிரிட்டனுக்கு இருந்தால் 'உங்ஸ்ண்ப் நண்ழ்' (பிசாசு சர்) என்று விருது கொடுத்து அழைத்துக் கொள்ளட்டும் என்று கூறிய பிராட்டஸ்டன்ட் கிறிஸ்தவ திருச்சபையின் தலைவர் பிஷப் ஏஜாஸ் இனாயத், பிரிட்டிஷ் அரசு கோடிக்கணக்கான முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை அவமானப்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேரும் கிறிஸ்தவர்களும் ஒன்றல்ல. முஸ்லிம்கள் ருஷ்டியை விரும்புவதில்லை. அவ்வாறே கிறிஸ்தவர்கள் டோனி பிளேரை விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம் லி கிறிஸ்தவ ஒற்றுமையைக் குலைக்கும் சதி இது என்றும் அவர் எச்சரித்தார்.
இது சமூக ஒற்றுமையைக் குலைக்கும் முயற்சி என்றும் ஹிந்துக்கள் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் கராச்சி ஹிந்து சமுதாயத்தின் தலைவர் ரோபின்தாஸ் தெரிவித்தார்.
இதற்கிடையில் 2000 உலமாக்களைக் கொண்ட உலமா கவுன்சில் அறிவித்த அதிரடி அறிவிப்பு மேற்குலகை எரிச்சலில் ஆழ்த்தியது.முஸ்லிம்களை எரிச்சலில் ஆழ்த்த பிரிட்டன் அரசு சல்மான் ருஷ்டிக்கு விருது அளித்ததற்கு பதிலடியான அறிவிப்பாக அது அமைந்தது.
அல்காயிதா என்ற அமைப்பின் நிறுவனர் உஸாமா பின்லேடனுக்கும், பிரபல ஆப்கன் தலைவர் முல்லா உமருக்கும் அல்லாஹ்வின் வாள் என்ற அர்த்தம் தொனிக்கும் 'சைபுல்லாஹ்' என்ற பெயரில் விருது வழங்குவதாக அறிவித்து விட்டனர்.
உலக அமைதியின் பாதுகாவலனாக தன்னை அழைத்துக் கொண்ட பிரிட்டன், தனது முதிர்ச்சியற்ற செயலால் சேற்றில் சிக்கிய யானையாய் தவிக்கிற

Web Counter Code