இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Wednesday, October 31, 2007

சில காங்கிரஸ்காரர்களும் எங்களுடன் சேர்ந்து கொண்டனர்

சில காங்கிரஸ்காரர்களும் எங்களுடன் சேர்ந்து கொண்டனர்வி.எச்.பி. தலைவர் அனில் படேல்காங்கிரஸ்காரர்கள் சிலர் எங்க ளோடு சேர்ந்து கொண்டனர். மூத்த காவல் துறை அதிகாரிகள் எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தனர் என்று அனில் படேல் கூறியுள்ளார். இக்காட்சி பதிவான தினம் ஜூன் 13, 2007
அனில் பட்டேல்: சபர்கந்தாவில் தான் அதிகப்படியான எஃப்.ஐ.ஆர்.கள் போடப்பட்டன. 40லிருந்து 60 கொலை காரர்கள் இங்கு உண்டு. அவர்களுக்கு வேண்டியவைகளை நான் தான் செய்தேன். சபர்கந்தாவில் உள்ள முஸ்லிம் கிராமத்தை முழுவதும் கொளுத்தினோம். ஒருவன் கூட உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை. கோத்ரா சம்பவத்துக்குப் பிறகு மிகப் பெரிய பதிலடி எங்கள் பகுதியிலிருந்து தான் கிடைத்தது.
தெஹல்கா: இதில் விஸ்வ ஹிந்து பரிஷத்காரர்கள் மட்டும் தான் ஈடுபட்டார் களா?அனில் பட்டேல்: எல்லா ஹிந்து இயக்கங்களும் ஏன் காங்கிரஸ்காரர்கள் கூட ஊருக்கு நான்கைந்து பேர் எங்களோடு சேர்ந்து கொண்டார்கள். காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹரிபாய் படேல் முஸ்லிம்களை காப்பாற்ற முயன்றார். இந்த முஸ்லிம்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் பார்த்தீர்களா? என அவர்களைக் குறித்து விளக்கிய பிறகு அவர்களை விட்டுவிட்டு ஹரிபாய் படேல் சென்று விட்டார். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் மீண்டும் மீண்டும் டி.வி.யில் காட்டப் பட்டது. டான்சுராவில் உள்ள பள்ளி வாசல் தகர்க்கப்பட்டது. அங்கிருந்த ஒரே பள்ளிவாசல் அதுதான்.
தெஹல்கா: அங்கிருந்த மவ்லவி உயிருடன் இல்லை. அவர் எரிக்கப் பட்டாரா?பட்டேல்: ஓடும்போதுதான் ஒருவர் அவர் தலையை வெட்டிவிட்டார்.
தெஹல்கா: வாளால்?
பட்டேல்: இல்லை. கோடரியால்.
தெஹல்கா: இது (கோத்ரா) உங்களுக்கு ஒரு கௌரவப் பிரச்சினை இல்லையா?
படேல்: நான் 500 முஸ்லிம் களையாவது கொல்லாமல் நம் வேலை முடியாது என்று முடிவெடுத்தேன். உயிருடன் அவர்களை கொளுத்த முடிவு செய்தேன்.தெஹல்கா: குழந்தை களைக் கூடவா?
பட்டேல்: கதவை வெளிப் புறமாக பூட்டிவிட்டு தீவைத்து ஒவ்வொரு முழு குடும்பத்தையும் கொன்றேன். ஒருவர் கூட தப்பித்திருக்க முடியாது.
தெஹல்கா: டான்சுராவில் வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளனவா?
பட்டேல்: 126 முஸ்லிம் வீடுகள் அழிக்கப்பட்டன. மொத்த மாவட்டத்தி லேயே அவர்களுடைய எல்லாவற்றை யும் அழித்தோம். ஒரேயொரு கிராமத் தைச் சேர்ந்தவர்கள் சொத்துக்கள் இன்னும் 75 சதவீதம் பேர் திரும்பவே முடியவில்லை.தெஹல்கா: முழு மாவட்டமும் உங்கள் பொறுப்புதானே?
பட்டேல்: நான்கு தாலுகாக்கள் தான் எனது பொறுப்பு.
தெஹல்கா: எத்தனை முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
பட்டேல்: 30க்கும் மேல் பயாதில் மட்டும் 60 டிரைவர்கள் இன்னும் காணவில்லை.தெஹல்கா: ட்ரக் டிரைவர்கள் யார்?
பட்டேல்: ஆம். மும்பையைச் சேர்ந்தவர்கள்.
தெஹல்கா: பிரவிண் தொகாடியா உங்களோடு பேசினாரா?
பட்டேல்: பேசினார். கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார்
சிலர் எங்க ளோடு சேர்ந்து கொண்டனர். மூத்த காவல் துறை அதிகாரிகள் எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தனர் என்று அனில் படேல் கூறியுள்ளார். இக்காட்சி பதிவான தினம் ஜூன் 13, 2007
அனில் பட்டேல்: சபர்கந்தாவில் தான் அதிகப்படியான எஃப்.ஐ.ஆர்.கள் போடப்பட்டன. 40லிருந்து 60 கொலை காரர்கள் இங்கு உண்டு. அவர்களுக்கு வேண்டியவைகளை நான் தான் செய்தேன். சபர்கந்தாவில் உள்ள முஸ்லிம் கிராமத்தை முழுவதும் கொளுத்தினோம். ஒருவன் கூட உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை. கோத்ரா சம்பவத்துக்குப் பிறகு மிகப் பெரிய பதிலடி எங்கள் பகுதியிலிருந்து தான் கிடைத்தது.
தெஹல்கா: இதில் விஸ்வ ஹிந்து பரிஷத்காரர்கள் மட்டும் தான் ஈடுபட்டார் களா?அனில் பட்டேல்: எல்லா ஹிந்து இயக்கங்களும் ஏன் காங்கிரஸ்காரர்கள் கூட ஊருக்கு நான்கைந்து பேர் எங்களோடு சேர்ந்து கொண்டார்கள். காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹரிபாய் படேல் முஸ்லிம்களை காப்பாற்ற முயன்றார். இந்த முஸ்லிம்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் பார்த்தீர்களா? என அவர்களைக் குறித்து விளக்கிய பிறகு அவர்களை விட்டுவிட்டு ஹரிபாய் படேல் சென்று விட்டார். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் மீண்டும் மீண்டும் டி.வி.யில் காட்டப் பட்டது. டான்சுராவில் உள்ள பள்ளி வாசல் தகர்க்கப்பட்டது. அங்கிருந்த ஒரே பள்ளிவாசல் அதுதான்.
தெஹல்கா: அங்கிருந்த மவ்லவி உயிருடன் இல்லை. அவர் எரிக்கப் பட்டாரா?பட்டேல்: ஓடும்போதுதான் ஒருவர் அவர் தலையை வெட்டிவிட்டார்.
தெஹல்கா: வாளால்?
பட்டேல்: இல்லை. கோடரியால்.
தெஹல்கா: இது (கோத்ரா) உங்களுக்கு ஒரு கௌரவப் பிரச்சினை இல்லையா?
படேல்: நான் 500 முஸ்லிம் களையாவது கொல்லாமல் நம் வேலை முடியாது என்று முடிவெடுத்தேன். உயிருடன் அவர்களை கொளுத்த முடிவு செய்தேன்.தெஹல்கா: குழந்தை களைக் கூடவா?
பட்டேல்: கதவை வெளிப் புறமாக பூட்டிவிட்டு தீவைத்து ஒவ்வொரு முழு குடும்பத்தையும் கொன்றேன். ஒருவர் கூட தப்பித்திருக்க முடியாது.
தெஹல்கா: டான்சுராவில் வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளனவா?
பட்டேல்: 126 முஸ்லிம் வீடுகள் அழிக்கப்பட்டன. மொத்த மாவட்டத்தி லேயே அவர்களுடைய எல்லாவற்றை யும் அழித்தோம். ஒரேயொரு கிராமத் தைச் சேர்ந்தவர்கள் சொத்துக்கள் இன்னும் 75 சதவீதம் பேர் திரும்பவே முடியவில்லை.தெஹல்கா: முழு மாவட்டமும் உங்கள் பொறுப்புதானே?
பட்டேல்: நான்கு தாலுகாக்கள் தான் எனது பொறுப்பு.
தெஹல்கா: எத்தனை முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
பட்டேல்: 30க்கும் மேல் பயாதில் மட்டும் 60 டிரைவர்கள் இன்னும் காணவில்லை.தெஹல்கா: ட்ரக் டிரைவர்கள் யார்?
பட்டேல்: ஆம். மும்பையைச் சேர்ந்தவர்கள்.
தெஹல்கா: பிரவிண் தொகாடியா உங்களோடு பேசினாரா?
பட்டேல்: பேசினார். கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார்

No comments:

Web Counter Code