இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Friday, December 26, 2008

அந்துலேக்கு ஆதரவாக முலாயம் சிங், மாயாவதி, திக்விஜய் சிங்!

ஹேமந்த் கர்கரே படுகொலை குறித்து மத்திய அமைச்சர் அந்துலே யின் கருத்துக்கு மத்தியப் பிரதேசத் தின் முன்னாள் முதல்வரும் காங்கிர ஸின் பொதுச் செயலாளருமான திக் விஜய் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார்.


பாரதீய ஜனதா, விஸ்வ ஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். போன்றவை மாலேகான் விசாரணை குறித்தும் கர்கரேயின் செயல்பாடுகள் குறித்தும் கடுமையாக விமர்சித்தன. இந்தப் பின்னணியை கவனத்தில் கொண்டு விசாரிக்க வேண்டும் என்றே அந்துலே கருத்து தெரிவித்துள்ளார். இதில் தவறேதும் இல்லை. மும்பை பயங்கர வாத தாக்குதல் நடைபெறும் இடத் திற்கு உடனடியாக செல்லுமாறு உத்தர விட்டது யார்? என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என திக்விஜய் சிங் கூறியிருக்கிறார்.
கர்கரே ஹிந்துக்களை மட்டும் கைது செய்யவில்லை. எல்லாப் பிரிவு களில் உள்ள பயங்கரவாதிகளை, கொடிய குற்றவாளிகளைக் கைது செய்தவர் ஹேமந்த் கர்கரே என்று கூறிய திக்விஜய் சிங், பாபர் மஸ்ஜித் தகர்ப்பிற்காக மீண்டும் ஒருமுறை நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்ப தாகக் குறிப்பிட்டார்.
இதனிடையே அந்துலேவுக்கு முலாயம்சிங்கின் சமாஜ்வாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜும் ஆதரவு தெரிவித்துள்ள

No comments:

Web Counter Code